Posts

Showing posts from April, 2022

செங்கல்பட்டில் பயங்கரம்.. ராகிங் கொடுமையால் சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்.!

Image
விரிவாக படிக்க >>

புதுச்சேரி தலைமை செயலாளராக ராஜீவ் வர்மா பொறுப்பேற்பு!

Image
புதுச்சேரி மாநில தலைமை செலாளராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அஸ்வனி குமார் ஐ.ஏ.எஸ் பணியாற்றி வந்தார். மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வழக்கம். ஆனால், புதுச்சேரியின் தலைமை செயலாளராக அஸ்வனி குமார் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவர் தொடர்ந்து பணியாற்றி வந்தார். இதன் பின்னல், பாஜகவின் சதித் திட்டம் உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றமசாட்டி வந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில், புதுச்சேரி அரசின் திட்டங்களுக்கு தலைமை செயலாளர் அஸ்வனி குமார் அனுமதி வழங்காமல் தடையாக இருந்தார். இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலைமை செயலாளரை மாற்றக்கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் என்.ரங்கசாமி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். விரிவாக படிக்க >>

சிட்டுக்குருவிகளுக்காக பரிவு: மாணவர்களுக்கு கூடு வழங்கல்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

நயன்தாரா உண்மையானவர்... ரொம்பவே விசுவாசமானவர்... புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை!

Image
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் காத்து வாக்குல ரெண்டு காதல் . இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிகை சமந்தாவும் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார். இதில் சமந்தாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டு வருகிறது. படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள சமந்தா அவர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். திருமணமான தயாரிப்பாளருடன் தனிக்குடித்தனம் நடத்தும் சமந்தா? தீயாய் பரவும் தகவல்! அதாவது... விரிவாக படிக்க >>

சீனாவில் இருந்து கிளம்பிய புதிய வைரஸ்;; எச்சரிக்கும் விஞ்ஞானிகள் !!

Image
சீனாவில் இருந்து கிளம்பிய புதிய வைரஸ்;; எச்சரிக்கும் விஞ்ஞானிகள் !! கொரோனாவின்  தாயகமான சீனாவில் வைரஸின் தாக்கத்திலிருந்து பல உலக நாடுகள் இன்னும் மீண்டு வராத நிலையில்  தற்போது   விலங்கு மற்றும் பறவைகளுக்கு மட்டும் பரவி வந்த  எச்3என்8 பறவைக்காய்ச்சல் சீனால் ஒரு சிறுவனுக்கும் பரவியதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2002- ஆம் ஆண்டு பறவை காய்ச்சல் தொற்று வட அமெரிக்காவில் வாழும் நீர் பறவைகளில் முதல் முதலாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பறவைகள் குதிரைகள், நாய்கள் போன்றவற்றை பாதிப்பதாக அறியப்பட்ட போதும் மனிதர்களை பாதிக்கவில்லை. இந்நிலையில் சீனாவில் 4 வயதான சிறுவனுக்கு எச்3என்8 வைரஸ் இருப்பதை உறுதிசெய்துள்ளது. இதுகுறித்து சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் 5-ஆம் தேதி காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட சிறுவனை பரிசோசனை செய்ததில் எச்3என்8 என்ற பறவைக்காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வீட்டில் வளர்க்கப்பட்டு இருக்கும் கோழிகள் மூலம் சிறுவனுக்கு வைரஸ் பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிறுவனின் உறவினர்களை பரிசோதனை செய்தபோது யாருக்கும் பா

ஐதராபாத்தில் அமெரிக்காவிற்கு பிறகு கூகுளின் மிகப்பெரிய வளாகம் | ஹைதராபாத் செய்திகள்

Image
விரிவாக படிக்க >>

பிட்காயினை சட்டபூர்வ நாணயமாக ஏற்றுக் கொண்ட மத்திய ஆப்பிரிக்க குடியரசு..!

Image
குறிப்பாக கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. நாட்டில் அமைதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினரும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து பல தசாப்தங்களால் மோதலால் சிதைக்கப்பட்டு வருகிறது. இது ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியாகவும் உள்ளது. இதற்கிடையில் தான் CAR பிரெசிடன்ஸியின் அறிக்கையில், பிட்காயினை ஒருமனதாக அதிகாரப்பூர்வ நாணயமாக ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது. இது மேற்கொண்டு உலக நாடுகளுக்கு CAR தைரியமான ஒரு நாடாக மாற்றலாம். முன்னதாக எல் சால்வடோர் கடந்த செப்டம்பர் 2021ல் பிட்காயினை உத்தியோகபூர்வ நாணயமாக ஏற்றுக் கொண்ட முதல் நாடாக இருந்தது. து. இதுவே சர்வதேச நாணய நிதியம் உள்பட பல வல்லுனர்களால் விமர்சிக்கப்பட்டது.... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் திடீர் திடீரென கோவில் திருவிழாக்களில் அசம்பாவிதங்கள்..அபசகுனமா? ஜோதிடர்கள் சொல்வது என்ன

Image
சென்னை: கோவில் திருவிழாக்களில் விபத்து நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவது முதன்முறையல்ல இதே போல பத்து ஆண்டுகளுக்கு முன்பு சித்திரை திருவிழா தேரோட்டத்தில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் 5க்கும் மேற்பட்ட இடங்களில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிர் பலி ஏற்படாவிட்டாலும் தஞ்சாவூர் களிமேடு சப்பரத்தேர் தீ விபத்து 12 உயிர்களை காவு வாங்கியது அபசகுனமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதியன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கருவறை மேற்கூரை, பூஜை பொருட்கள் எரிந்து நாசமாகின அப்போதே அது அபசகுனமாகப் பார்க்கப்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட போது, தமிழக கோவில்களில் கடைபிடிக்கப்படும்... விரிவாக படிக்க >>

நகை வாங்க உடனே ஓடுங்க.. தங்கம் விலை ரூ.200 குறைவு... ஒரு சவரன் ரூ. 38,696க்கு விற்பனை!!

Image
சென்னை : அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது.கடந்த 3 நாட்களாகவே தங்கம் விலை சரிந்து வருகிறது.  நேற்றைய முன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்து, ரூ.39,296-க்கு விற்பனையானது.அதே போல் நேற்றும் சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.38,896-க்கு விற்பனையாயானது. இந்நிலையில், நகை பிரியர்களை அதிர வைக்கும் வகையில் இன்று தங்கம் விலை  கடுமையாக சரிந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.25 குறைந்து 4,837 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 200 குறைந்து 38,696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளி 68.80 ரூபாய்க்கு விற்பனை... விரிவாக படிக்க >>

தீ விபத்துக்குள்ளான இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை 80 ஆண்டுகளுக்கு...

Image
தீ விபத்துக்குள்ளான இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை 80 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடம் என்பதால் அவசரகால வழிகள் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தகவல்

Exam Sothanaigal 3 | Micset

Image
Exam Sothanaigal 3 | Micset

பிரதோஷ விரதம் இருக்கும் முறை | பிரதோஷ வழிபாடு செய்வது எப்படி? Desa Mangayarkarasi

Image
பிரதோஷ விரதம் இருக்கும் முறை | பிரதோஷ வழிபாடு செய்வது எப்படி? Desa Mangayarkarasi

டாடா நிறுவனம் ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி...

Image
டாடா நிறுவனம் ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்

ஒகேனக்கலில் காவிரித் தாய் சிலை - ஜி.கே.மணி கோரிக்கை

Image
தருமபுரி மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்றான தென்னிந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என அழைக்கப்படும் ஒகேனக்கலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இந்த சுற்றுலா தலத்தை நம்பி பரிசல் ஓட்டிகள், மீன் வியாபாரம், ஆயில் மசாஜ் உள்ளிட்ட தொழில் செய்யும் சுமார் 1000 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அதோடு ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் மூலம் மாவட்டத்திற்கு கணிசமான வருவாயும் கிடைக்கிறது. இதனால், இந்த சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை நேற்று நடைபெற்றது. அப்போது கேள்வி நேரத்தில் பேசிய விரிவாக படிக்க >>

உடலியக்க சிகிச்சை நிபுணர் ஆற்றில் குதித்து தற்கொலை

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

காங்கிரஸ் கட்சிக்கு என்னைவிட தலைமையே தேவை? நான் இல்லை கிஷோர் விளக்கம்

Image
காங்கிரஸ் கட்சிக்கு என்னைவிட தலைமையே தேவை? நான் இல்லை கிஷோர் விளக்கம் காங்கிரஸ் கட்சிக்கு என்னைவிட தலைமையே தேவை எனத் தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், கட்சிக்குள் புரையோடியுள்ள அடிப்படை கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்க்க முன்வர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். கட்சியில் சேரவும், தேர்தல்களுக்குப் பொறுப்பேற்க காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை ஏற்கவில்லை எனவும் அவர் கூறினார். முன்னதாக காங்கிரசில் இணைய கிஷோர் மறுத்துவிட்டதாகவும், இருப்பினும் ஆலோசனைகள் வழங்கியதற்காக அவருக்கு நன்றி எனவும் அக்கட்சி தெரிவித்தது.

சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் தபால்காரர் வேலையை மட்டும் ஆளுநர் செய்யட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு

சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் தபால்காரர் வேலையை மட்டும் ஆளுநர் செய்யட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு சென்னை : சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் ‘போஸ்ட் மேன்’ பணியை மட்டும் தான் செய்யச் சொல்கிறோம்  என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற, ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு தொடர் பரப்புரைப் பயண நிறைவு சிறப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். அவரது உரை பின்வருமாறு: நம்முடைய ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, பெரியார் திடலுக்கு நான் வந்திருப்பது புதிதல்ல, என் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். அதிலும் நம்முடைய பாசமிகு ஆசிரியர் அவர்களைப் பாராட்ட வந்திருக்கிறேன். அவரைப் பாராட்டுவது என்பது ஒரு இயக்கத்தின் தலைவரை – ஒரு கருத்தியலின் தலைவரை பாராட்டுவதாகும்! திராவிடக் கொள்கையின் வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாகவே அவரை நான் பார்க்கிறேன். திராவிடக் கருத்தியலின் உயிர் வடிவமாகத்தான் பார்க்கிறேன். நினைத்துப் பார்க்கிறேன், நெருக்கடி நிலை அறிவிக

தமிழகம், புதுச்சேரியில் வரும் 30ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Image
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வரும் 30ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Tags: தமிழகம் புதுச்சேரி மிதமான மழை

நல்லதே நடக்கும்

Image
நல்லதே நடக்கும் | Nallathey Nadakkum - hindutamil.in

இந்தியாவில் புதிய Rolls Royce கார் அறிமுகம் 44,000 வண்ண விருப்பங்கள்

Image
புதுடெல்லி : ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பிளாக் பேட்ஜ் செடான் இந்தியாவில் 44000 பெயிண்ட் ஆப்ஷன்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது சக்திவாய்ந்த எஞ்சின் அழகான உட்புற டிசைனுடன் அறிமுகமானது ரோல்ஸ் ராய்ஸ். இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சொகுசு செடான் கோஸ்ட் பிளாக் பேட்ஜ் கார் தயாரிப்பாளரின் பிரபலமான செடான்களில் ஒன்றான கோஸ்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். முன்னதாக, ரோல்ஸ் ராய்ஸ் மற்ற மாடல்களான கல்லினன் மற்றும் ரைத் போன்றவற்றின் கருப்பு பேட்ஜ் பதிப்புகளையும் அறிமுகப்படுத்தியது. பிளாக் பேட்ஜின் வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்பு கோஸ்ட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்த செடானின் எஞ்சின், அம்சங்கள் மற்றும் விலை விவரங்களையும் கார் நிறுவனம்... விரிவாக படிக்க >>

கஞ்சா கடத்தல்காரர்களோடு பிரியாணி விருந்து! - காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆய்வாளர்

Image
நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜவஹர் உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி, நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த மோகன் ( 37) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தலா 2 கிலோ வீதம் 200 பண்டல்களில் 400 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை, நாகை வழியாக விசைப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடியாகும். விரிவாக படிக்க >>