வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு.. ஸ்வீட் எடுங்க.. கொண்டாடுங்க!



ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்திய நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுக்கும் விகிதமானது 20 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் அது 3 சதவீதம் அதிகரித்து 23 சதவீதமாக இருக்கும் என வேலைவாய்ப்பு இணையதளங்கள் கூறுகின்றன.

மார்ச் காலாண்டில் 10-ல் 8 ஃப்ரெஷர்களை நிறுவனங்கள் பணிக்கு எடுத்துள்ளன. தகவல் தொழில்நுட்ப துறையில் 85 சதவீதமும், தொலைத்தொடர்புத் துறையில் 79 சதவீதமும், இ-காமர்ஸ் துறையில் 75 சதவீதமும் ஃப்ரெஷர்களை பணிக்கு எடுத்துள்ளனர்.

கொரோனா தொற்று குறைந்துள்ளதால், வேலைவாய்ப்பு சந்தையில் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது என இண்டீட் நிறுவனத்தின் அதிகாரி சாஷி குமார் கூறியுள்ளார்.

மேலும் இப்போது 48 சதவீத ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

500 தியேட்டர்கள்.. 4000 காட்சிகள்.. எந்த வெளிநாட்டில் இப்படி விக்ரம் மாஸ் காட்டப் போகுது தெரியுமா?