பதற்றம் வேண்டாம்



இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நான்காவது அலை துவங்கிவிட்டதோ, மீண்டும் ஊரடங்கு வந்துவிடுமோ என்ற அச்சம் நாட்டு மக்கள் மனதில் தோன்றியுள்ளது. கடந்த 2019 இறுதியில் சீனாவிலும்,  2020 ஜனவரி இறுதியில் இந்தியாவிலும் கால்பதித்த இல்லையில்லை வேர்பதித்த கொரோனா வைரசை அடியோடு ஒழிக்க முடியாது என்ற உண்மை மனிதனுக்கு புரிய சிறிது கால தாமதம் ஆகிவிட்டது. கண்ணை கட்டி காட்டில் விட்டவர்கள் போல் இந்த வைரஸ் பற்றிய எந்த புரிதலுமின்றி, அதை சமாளிக்க வழி தெரியாமல் முதல் அலையில் மனித குலம் சிக்கி சீரழிந்தது. தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒரு பக்கம் இருக்க, உலகெங்கும் பல்வேறு நாட்டு அரசுகள் அறிவித்த தீவிர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் நாடுகளுக்கும் தனி மனிதனுக்கும் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

சீனாவில் இருந்து கிளம்பிய புதிய வைரஸ்;; எச்சரிக்கும் விஞ்ஞானிகள் !!

சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் தபால்காரர் வேலையை மட்டும் ஆளுநர் செய்யட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி உயிரிழப்பு.. மருந்து கடைக்கு சீல்