Ranganathaswamy Temple :ஏழு அதிசியங்கள் கொண்ட ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோயில்
Srirangam Ranganathaswamy Temple : திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.
ரங்க விமானம்
இந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ரங்க விமானம் சுயம்புவாக உருவானதாகக் கூறப்படுகிறது. இதற்கு 24 கிமீ தூரம் சுற்றி எங்கிருந்து வழிபட்டாலும், இறைவனின் திருவடியை அடையக்கூடிய முக்தி...
விரிவாக படிக்க >>


Comments
Post a Comment